மலரே நின்னே
படம்: ப்ரேமம் (மலையாளம்)
பாடல்: மலரே நின்னெ
மலரே நின்னை காணாதிருந்தால்.. |
தெளிமானம் மழவில்லின் நிறம் அணியும் நேரம்
நிறமார்ந்நொரு கனவு என்னில் தெளியுன்ன போலே
புழையோரம் தழுகும் நீர் தணு ஈரன் காற்றும்
புளகங்ஙள் இழை நெய்தொரு குழல் ஊதிய போலே
குளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்
மனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்
அகம் அருவும் மயிலிணைகள் துயிலுணரும் காலம்
என் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்
அழகே......
அழகில் தீர்த்தொரு சிலையழகே
மலரே.......
என்னுயிரில் விடரும் பனிமலரே
மலரே நின்னை காணாதிருந்நால்
மிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே
அலிவோடு என் அரிகத்தின் அணையாதிருந்நால்
அழகேகிய கனவெல்லாம் அகலுன்ன போலே
ஞானென்றே ஆத்மாவின் ஆழத்தின் உள்ளில்
அதிலோலம் ஆரோரும் அறியாதே சூட்சிச்ச
தாளங்ஙள் ராகங்ஙள் ஈணங்ஙளாயி
ஓரோரு வர்ணங்ஙளாயி
இடறுன்னு ஒரென்றே இடை நெஞ்சின் உள்ளில்
ப்ரணயத்தின் மழையாய் நீ பொழியுன்னீ நாளில்
தளருன்னு ஒரென்றே தனு தோறும் நின்றே
அலை தல்லும் ப்ரணயத்தால் உணரும் மலரே......
அழகே.....
குளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்
மனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்
அகம் அருவும் மயிலிணைகள் துயில் உணரும் காலம்
என் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்
அழகே....
அழகில் தீர்த்தொரு சிலையழகே
மலரே....
என்னுயிரில் விடரும் பனிமலரே
--------------------------------------------------------------------------------------------------------------------------
Premam - malare ninne song lyrics in tamil - தமிழில் பாடல் வரிகள்
ரொம்ப நன்றி
ReplyDeleteசூப்பர் சாங்
ReplyDeleteநன்றி நண்பர்களே! நீங்கள் விரும்பும் பிற மொழி பாடல்கள் இருந்தால் சொல்லுங்கள். அவற்றிற்கும் பாடல் வரிகளை எடுத்து வருகிறேன் :)
ReplyDeleteஇதனைத் தமிழ் படுத்தித்தர முடியுமா தங்களால்..
Deleteதெளிமானம் மழவில்லின் நிறம் அணியும் நேரம்
Deleteமழவில் = மழை வில் = வானவில்
தெளிமானம் = தெளிந்த வானம்
தெளிவாய் இருக்கும் வானம் வானவில்லின் ஏழு நிறங்களை பெற்ற நேரம்..
நிறமார்ந்நொரு கனவு என்னில் தெளியுன்ன போலே
இத்தகைய வண்ணமிகு கனவை நான் கண்டேன் ..
புழையோரம் தழுகும் நீர் தணு ஈரன் காற்றும்
புழை = ஆறு.
ஆற்றின் கரைகளை தழுவிச் செல்லும் நீர் போலவும்,
தண் ஈரன் => தண்மை (குளிர்ச்சி), ஈரன் = ஈரம்
குளிர்ச்சி நிறைந்த காற்றும்,
புளகங்ஙள் இழை நெய்தொரு குழல் ஊதிய போலே
தோலில் உள்ள மயிர் எழுந்து ஒன்றோண்டு ஒன்று அழைந்து புல்லாங்குழல் ஊதியது போல்,
குளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்
குளிர்ச்சி மிகுந்த இந்த கனவு என்னை பரவசப்படுத்திய காலம்
மனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்
மது மாசம் = மார்கழி போன்றதொரு மாதம்
மகிழ்ச்சி தரக்கூடிய மாதத்தைப் போன்று ஆழ்மனதில் ஏற்படும் காலம்
அகம் அருவும் மயிலிணைகள் துயிலுணரும் காலம்
மயில் இணை = மயில் ஜோடி
ஒன்றாக கூடி மயில்கள் தூங்கும் நேரம்
என் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்
என் மனதாரில் அனுராகத்தை பரப்பும் நேரம்.
அழகே......
அழகில் தீர்த்தொரு சிலையழகே
மலரே.......
என்னுயிரில் விடரும் பனிமலரே
மலரே நின்னை காணாதிருந்நால்
மலரே, உன்னை காணாதிருந்தால்
மிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே
மிழி = விழி,
கண்ணுக்கு தெரிந்த நிறமெல்லாம் மாயமானது போல்.
அலிவோடு என் அரிகத்தின் அணையாதிருந்நால்
என்னோடு அருகில் நீ இல்லாவிட்டால்
அழகேகிய கனவெல்லாம் அகலுன்ன போலே
அழகு மிகுந்த கனவெல்லாம் அகன்று(விலகி) போவதைப் போல் உணர்கிறேன்.
ஞானென்றே ஆத்மாவின் ஆழத்தின் உள்ளில்
ஞான் = நான்;
நான் என் ஆத்மாவின் ஆழத்தில்
அதிலோலம் ஆரோரும் அறியாதே சூட்சிச்ச
யாருக்கும் தெரியாத படி
தாளங்ஙள் ராகங்ஙள் ஈணங்ஙளாயி
தாளங்களும் ராகங்களும், மெல்லிசைகளும்
ஓரோரு வர்ணங்ஙளாயி
ஒவ்வொரு வண்ணங்களும் இருப்பதைப் போல் உணர்கிறேன்
இடறுன்னு ஒரென்றே இடை நெஞ்சின் உள்ளில்
என் நெஞ்சம் தடுமாறும்
ப்ரணயத்தின் மழையாய் நீ பொழியுன்னீ நாளில்
காதல் மழையாய் நீ பொழியும் நாளில்
தளருன்னு ஒரென்றே தனு தோறும் நின்றே
அலை தல்லும் ப்ரணயத்தால் உணரும் மலரே......
ஒவ்வொரு நாளும் உன்மீதான காதல் வளர்கிறது.
அழகே.....
--------
எனக்கு தெரிந்தவரையில் சொல்லிவிட்டேன்.
Nice
DeleteGreat.தமிழனன்டா
DeleteGreat.தமிழனன்டா
DeleteSari bro
DeleteAluva puzhai... Premam
ReplyDeleteநீங்கள் கேட்ட பாடல்வரிகள் இங்கே...
Deletehttps://anbansblog.blogspot.com/2019/09/blog-post.html
இந்த பாடல் வரிகளை தமிழில் பதிவு செய்ததற்கு மிக்க நன்றி....
ReplyDeletesuper ji
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteஅருமை நண்பரே...
ReplyDelete