சரியாகி நெனப்பிதே

படம் : முங்காரு மளெ 2 (முங்காரு மளெ - பருவ மழை)
இசை: அர்ஜுன் ஜன்யா
பாடல் : 

ரியாகி நெனப்பிதே நனகே, இதகெல்ல காரண கிருநகெ
மனத ப்ரதி கல்லியொளகு நினதெ மெரவணிகெ
கனசின குலுமெகே உசிரனு ஊதுத
கிடி ஹாருவுது இன்னு கசிதா
(பொருள்; சரியாக நினைப்பிருக்குதே எனக்கு.. இதுக்கெல்லாம் காரணம் உன் கிறுகிறுப்பூட்டும் நகைப்பு... மனதின் ஒவ்வொரு தெருவிலும் சென்று வருகிறாமே. என் கனவில் வந்து குளிரூட்டுகிறாயே...)

கண்ணலே இதே எல்ல காகத நீனே நன்னய அஞ்செ பெட்டிகே
ஏனே கண்டரூ... நீனே ஞாபக... நீனே ஔஷதி.. நன்ன ஹுச்சிகே
தெரெது நீனு முத்தாத அத்யாய
சிகதே இத்ரெ தும்பானே அன்யாய
நன்னய நடெ நுடி நின்னனு அரசுத
பதலாகுவுது இன்னு கசிதா
(பொருள்: கண்ணிலே நான் அனுப்பிய எல்லாம் கடிதங்களும் இருக்கின்றன... நீயே என் அஞ்சல் பெட்டி. எதைக் கண்டாலும் நீயே ஞாபகத்துக்கு வருகிறாய். என் நோய்க்கு மருந்து நீயே... என் வாழ்வில் புது அத்தியாத்தை திறந்து வைத்திருக்கிறாய்...)

சரியாகி......

நின்ன ந்ருத்யகே சித்தவாகிதே அந்தரங்கத ரங்கசஜ்ஜிகே
நின்ன நோடத நன்ன ஜீவன சுத்தியில்லத சுத்திபத்ரிகே
செரெ சிக்காக பேக்கில்ல ஜாமீனு
சரசக்கீக நிந்தேனெ கானூனு
கொரெயுவ நெனப்பலி இருளனு களெயுத
பெளகாகுவுது இன்னு கசித
(பொருள் : என் மனமேடை உன் நடனத்தைக் காண சித்தமாயிருக்கிறது. உன்னைக் காணாத என் வாழ்நாள்.. செய்தி கேட்காத நாட்களைப் போன்றது உன் மனதில் என்னை பூட்டிவிட்டாய்.. ஜாமீன் தேவையில்லை. ஒவ்வொரு இரவும் உன் நினைப்பில் கழிக்கிறேன்.  இந்த இருள் நீங்கும் என்று நம்புகிறேன்.)

சரியாகி....
------------------------------------------------------------------------------------------------------------
Sariyaagi nenapide kannada song lyrics in Tamil 

Comments

Popular posts from this blog

ஆலுவா புழையுடெ தீரத்து

கொண்டல் வண்ணனை - பன் கே தித்லி தில் உடா

ஜிமிக்கி கம்மல்